மீண்டும் எரிபொருள் நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்படும் இராணுவத்தினர்

எதிர்காலத்தில் எரிபொருள் கிடைக்கப்பெற்றால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அபாய நிலை ஏற்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றிரவு டீசல் கப்பலொன்று நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை அல்லது நாளை மறுநாள் டீசல் விநியோகம் தொடங்கும்.ஆனால் கூப்பன்களை விநியோகிக்க இராணுவம் இல்லை. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ள இராணுவத்தினர் கடந்த காலங்களில் இராணுவத்தினர் கூப்பன்கனை வழங்கி … Continue reading மீண்டும் எரிபொருள் நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்படும் இராணுவத்தினர்